செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2021-04-17 09:29 GMT   |   Update On 2021-04-17 09:29 GMT
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசின் மீதும் கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது.



* நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags:    

Similar News