செய்திகள்
கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம்- அமைச்சர் விஜயபாஸ்கர்
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசின் மீதும் கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது.
* நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.