செய்திகள்
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்- தமிழக அரசு
அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது:
* அரியர் மாணர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
* தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது.
* அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது:
* அரியர் மாணர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
* தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது.
* அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.