செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இதுதான் காரணம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை ராஜீவ்காந்திர அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம்.
* DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை.
* தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960- ல் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.
* பரிசோதனைகளை அதிகரிக்க உள்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டக்கூடும்.
* தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ராஜீவ்காந்திர அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம்.
* DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை.
* தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960- ல் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.
* பரிசோதனைகளை அதிகரிக்க உள்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டக்கூடும்.
* தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.