செய்திகள்
கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு

Published On 2021-03-06 06:29 GMT   |   Update On 2021-03-06 06:29 GMT
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக கருணாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகியது.

* முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.

* தேவர் சமுதாயத்தை சேர்ந்த 8 அமைச்சர்களும், அந்த சமுதாயத்தை புறந்தள்ளி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News