செய்திகள்
கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

Published On 2021-02-26 14:40 GMT   |   Update On 2021-02-26 14:40 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,907-ஆக உள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,907-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,795 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News