செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-02-24 11:29 GMT   |   Update On 2021-02-24 11:29 GMT
சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சேலம்:

சேலத்தில் நாளை (வியாழக்கிழமை) அரசு ஆஸ்பத்திரி மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 வரை ராஜாராம் நகர், சங்கர் நகர், சேலம் காந்தி விளையாட்டு மைதானம் முதல் 4 ரோடு வரை, அண்ணா பூங்கா ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News