செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2021-02-22 12:12 GMT   |   Update On 2021-02-22 12:12 GMT
விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News