செய்திகள்
தமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 179 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 17 ஆயிரத்து 900 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்புமருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 7 ஆயிரத்து 885 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்புமருந்தும், 201 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்புமருந்தும் என மொத்தம் 8 ஆயிரத்து 86 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 179 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 17 ஆயிரத்து 900 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்புமருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 7 ஆயிரத்து 885 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்புமருந்தும், 201 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்புமருந்தும் என மொத்தம் 8 ஆயிரத்து 86 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.