செய்திகள்
அருள்புரம் பகுதியில் நாளை மின் தடை
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருள்புரம் துணை மின்நிலையத்தில் சிட்கோ பீடருக்குட்பட்ட குங்குமபாளையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருள்புரம் துணை மின்நிலையத்தில் சிட்கோ பீடருக்குட்பட்ட குங்குமபாளையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.