செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15, 137 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 112 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 14, 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் பாதிப்பு 15, 143 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15, 137 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 112 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 14, 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் பாதிப்பு 15, 143 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.