சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,29,860 ஆக உள்ளது. 1,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 220 பேர்
அண்ணா நகர் - 179 பேர்
தேனாம்பேட்டை - 175 பேர்
தண்டையார்பேட்டை - 110 பேர்
ராயபுரம் - 110 பேர்
அடையாறு- 132 பேர்
திரு.வி.க. நகர்- 151 பேர்
வளசரவாக்கம்- 139 பேர்
அம்பத்தூர்- 113 பேர்
திருவொற்றியூர்- 44 பேர்
மாதவரம்- 56 பேர்
ஆலந்தூர்- 115 பேர்
பெருங்குடி- 102 பேர்
சோழிங்கநல்லூர்- 45 பேர்
மணலியில் - 24 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.