செய்திகள்
சென்னை, திருவள்ளூரில் மக்கள் கிராம சபை கூட்டங்கள்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நாளை நடக்கிறது.
சென்னை:
தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
23-ந்தேதி (நாளை) காலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியிலும், மாலையில், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியிலும் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
23-ந்தேதி (நாளை) காலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியிலும், மாலையில், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியிலும் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.