செய்திகள்
கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் எப்போது?- அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று கூறியுள்ளதாவது:-
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று கூறியுள்ளதாவது:-
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.