செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின் தடை

Published On 2021-01-19 12:19 GMT   |   Update On 2021-01-19 12:19 GMT
திருப்பூர் வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிபாளையம், 15.வேலம்பாளையம் பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News