செய்திகள்
மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது
கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) காலை 11 மணிக்கு தலைமை நிலையம் தாயகத்தில் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) காலை 11 மணிக்கு தலைமை நிலையம் தாயகத்தில் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.