செய்திகள்
கரூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெரியரெங்கம் பாளையம் பகுதியில் மது விற்றதாக அதேபகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 53) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.