சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,970 ஆக உள்ளது. 4,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 399 பேர்
அண்ணா நகர் - 438 பேர்
தேனாம்பேட்டை - 424 பேர்
தண்டையார்பேட்டை - 297 பேர்
ராயபுரம் - 306 பேர்
அடையாறு- 390 பேர்
திரு.வி.க. நகர்- 391 பேர்
வளசரவாக்கம்- 356 பேர்
அம்பத்தூர்- 310 பேர்
திருவொற்றியூர்- 149 பேர்
மாதவரம்- 208 பேர்
ஆலந்தூர்- 200 பேர்
பெருங்குடி- 184 பேர்
சோழிங்கநல்லூர்- 86 பேர்
மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.