செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

திமுக நரகாசுர இயக்கம், அது இனி தலைதூக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

Published On 2020-11-14 05:29 GMT   |   Update On 2020-11-14 05:29 GMT
தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நரகாசுர இயக்கமான திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சி  மீண்டும் மலரும்.

சட்டத்தை மீறி பாஜக வேல் யாத்திரை சென்றால் சட்டம் அதன் கடமையை செய்யும். கொரோனாவுக்கு பயந்து கமல் 4 சுவற்றுக்குள் அமர்ந்து அறிக்கை விடாமல் வெளியே வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News