செய்திகள்
அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்
அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது.
நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது.
நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.