செய்திகள்
நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:
* சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் ஓடும்.
* திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இயக்கப்படும்.
* நெரிசல் மிகுந்த நேரமான பீக் அவர்சில் 7 நிமிட இடைவெளி, மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.
* பயணிகளின் கோரிக்கையை ஏற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை என்ற சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:
* சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் ஓடும்.
* திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இயக்கப்படும்.
* நெரிசல் மிகுந்த நேரமான பீக் அவர்சில் 7 நிமிட இடைவெளி, மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.
* பயணிகளின் கோரிக்கையை ஏற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை என்ற சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.