செய்திகள்
கமல் சொல்லும் நல்லவர்கள் அதிமுகவினர்தான்- அமைச்சர் ஜெயக்குமார்
கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜகவின் வேல் யாத்திரைக்கு இதுவரை யாரும் அனுமதி வழங்கவில்லை.
கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான்.
பாஜகவுடன் கூட்டணியில் ஒற்றுமையாக உள்ளோம்; அதில் எந்த மாறுபாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜகவின் வேல் யாத்திரைக்கு இதுவரை யாரும் அனுமதி வழங்கவில்லை.
கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான்.
பாஜகவுடன் கூட்டணியில் ஒற்றுமையாக உள்ளோம்; அதில் எந்த மாறுபாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.