செய்திகள்
3வது அணிக்கான தகுதி வந்துவிட்டது- கமல்ஹாசன்
3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:
* தமிழக சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை.
* 3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது.
* 2013ல் டெல்லியில் நடந்ததை போன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:
* தமிழக சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை.
* 3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது.
* 2013ல் டெல்லியில் நடந்ததை போன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.