செய்திகள்
மின்சார வாரியம் தனியார் மயமாகாது- அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
சென்னை:
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது. ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.
மின்சார வாரியம் தனியார் மயமாவதாக சிலர் தவறாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது. ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.
மின்சார வாரியம் தனியார் மயமாவதாக சிலர் தவறாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.