செய்திகள்
மின்சார நிறுத்தம்

செங்குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-10-20 06:50 GMT   |   Update On 2020-10-20 06:50 GMT
செங்குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகேயுள்ள செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைபட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரியத்தின் திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News