செய்திகள்
கோப்புபடம்

நெல்லை அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2020-10-17 10:26 GMT   |   Update On 2020-10-17 10:26 GMT
நெல்லை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து லாரியில் இருந்த தாதனூத்து பகுதியை சேர்ந்த ராமையா (வயது 25), சிரஞ்சீவி மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News