செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

வேளாண் சட்ட விவகாரம்- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2020-10-06 06:29 GMT   |   Update On 2020-10-06 06:29 GMT
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபையை கூட்ட வேண்டும்.

* மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் திமுகவை போல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தல்

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் அளித்தனர்.

Tags:    

Similar News