செய்திகள்
வேளாண் சட்ட விவகாரம்- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபையை கூட்ட வேண்டும்.
* மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் திமுகவை போல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தல்
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் அளித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபையை கூட்ட வேண்டும்.
* மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் திமுகவை போல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தல்
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் அளித்தனர்.