செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 24 பேர் கைது

Published On 2020-09-17 10:59 GMT   |   Update On 2020-09-17 10:59 GMT
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெங்கட்ராமன், பழனிச்சாமி, லட்சுமணன், கோவேந்தவன், மாறப்பாண்டியன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News