செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

ஆற்றுக்கு இருகரை போல அதிமுகவுக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ்: செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2020-09-13 08:42 GMT   |   Update On 2020-09-13 08:42 GMT
ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோலதான் அதிமுகவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை:

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோலதான் அதிமுகவுக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர்  உள்ளனர். 

நீட் தேர்வு மோசமானது என்பதை உணர்ந்துதான் அன்றே நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News