செய்திகள்
கனிமொழி

இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - கனிமொழி

Published On 2020-08-19 09:07 GMT   |   Update On 2020-08-19 09:07 GMT
இந்த ஆண்டாவது நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல், மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.  

கொரோனா வைரஸ் காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News