செய்திகள்
நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.