செய்திகள்
சென்னையில் 1,187 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 862 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 18 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 556 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 69
செங்கல்பட்டு - 437
சென்னை - 1187
கோவை - 385
கடலூர் - 221
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 138
ஈரோடு - 128
கள்ளக்குறிச்சி - 30
காஞ்சிபுரம் - 315
கன்னியாகுமரி - 128
கரூர் - 14
கிருஷ்ணகிரி - 12
மதுரை - 46
நாகை - 34
நாமக்கல் - 30
நீலகிரி - 18
பெரம்பலூர் - 24
புதுக்கோட்டை - 155
ராமநாதபுரம் - 57
ராணிப்பேட்டை - 178
சேலம் - 191
சிவகங்கை - 70
தென்காசி - 93
தஞ்சாவூர் - 88
தேனி - 367
திருப்பத்தூர் - 63
திருவள்ளூர் - 495
திருவண்ணாமலை - 81
திருவாரூர் - 56
தூத்துக்குடி - 60
திருநெல்வேலி - 117
திருப்பூர் - 53
திருச்சி - 106
வேலூர் - 178
விழுப்புரம் - 127
விருதுநகர் - 90
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 1
உள்நாடு - 9
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 5,890
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 862 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 18 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 556 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 69
செங்கல்பட்டு - 437
சென்னை - 1187
கோவை - 385
கடலூர் - 221
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 138
ஈரோடு - 128
கள்ளக்குறிச்சி - 30
காஞ்சிபுரம் - 315
கன்னியாகுமரி - 128
கரூர் - 14
கிருஷ்ணகிரி - 12
மதுரை - 46
நாகை - 34
நாமக்கல் - 30
நீலகிரி - 18
பெரம்பலூர் - 24
புதுக்கோட்டை - 155
ராமநாதபுரம் - 57
ராணிப்பேட்டை - 178
சேலம் - 191
சிவகங்கை - 70
தென்காசி - 93
தஞ்சாவூர் - 88
தேனி - 367
திருப்பத்தூர் - 63
திருவள்ளூர் - 495
திருவண்ணாமலை - 81
திருவாரூர் - 56
தூத்துக்குடி - 60
திருநெல்வேலி - 117
திருப்பூர் - 53
திருச்சி - 106
வேலூர் - 178
விழுப்புரம் - 127
விருதுநகர் - 90
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 1
உள்நாடு - 9
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 5,890