செய்திகள்
கைது

ஊரடங்கு தடையை மீறியதாக 9 பேர் கைது

Published On 2020-08-14 12:17 GMT   |   Update On 2020-08-14 12:17 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,980 இருசக்கர வாகனங்கள், 93 கார்கள், 117 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News