செய்திகள்
கைது

மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

Published On 2020-08-14 07:21 GMT   |   Update On 2020-08-14 07:21 GMT
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக பிரபு (வயது 35), ராஜா (50), லட்சுமி(45) , திருமுர்த்தி (42), முருகன் (42),வெங்கடேஷ்(31) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 184 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News