செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-08-13 14:07 GMT   |   Update On 2020-08-13 14:07 GMT
தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு.

அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News