செய்திகள்
உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்

Published On 2020-08-12 06:12 GMT   |   Update On 2020-08-12 06:12 GMT
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News