செய்திகள்
உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.