செய்திகள்
ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்
தமிழகத்தில் இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,21,087 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 8வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,272 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,21,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 67,153 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 65,062 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30,20,714 மாதிரிகளும், 29,10,468 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்த அளவில் 34வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,684 பேரில் 1,091 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் - 25
செங்கல்பட்டு - 447
சென்னை - 1162
கோவை - 178
கடலூர் - 103
தர்மபுரி - 08
திண்டுக்கல் - 104
ஈரோடு - 26
கள்ளக்குறிச்சி - 153
காஞ்சிபுரம் - 309
கன்னியாகுமரி - 242
கரூர் - 11
கிருஷ்ணகிரி - 57
மதுரை - 330
நாகை - 45
நாமக்கல் - 25
நீலகிரி - 25
பெரம்பலூர் - 29
புதுக்கோட்டை - 79
ராமநாதபுரம் - 54
ராணிப்பேட்டை - 215
சேலம் - 218
சிவகங்கை - 77
தென்காசி - 58
தஞ்சாவூர் - 91
தேனி - 276
திருப்பத்தூர் - 49
திருவள்ளூர் - 394
திருவண்ணாமலை - 301
திருவாரூர் - 128
தூத்துக்குடி - 246
திருநெல்வேலி - 112
திருப்பூர் - 37
திருச்சி - 248
வேலூர் - 120
விழுப்புரம் - 93
விருதுநகர் - 179
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 15
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 6272
தமிழகத்தில் இன்று மட்டும் 6,272 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,21,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 67,153 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 65,062 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30,20,714 மாதிரிகளும், 29,10,468 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்த அளவில் 34வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,684 பேரில் 1,091 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் - 25
செங்கல்பட்டு - 447
சென்னை - 1162
கோவை - 178
கடலூர் - 103
தர்மபுரி - 08
திண்டுக்கல் - 104
ஈரோடு - 26
கள்ளக்குறிச்சி - 153
காஞ்சிபுரம் - 309
கன்னியாகுமரி - 242
கரூர் - 11
கிருஷ்ணகிரி - 57
மதுரை - 330
நாகை - 45
நாமக்கல் - 25
நீலகிரி - 25
பெரம்பலூர் - 29
புதுக்கோட்டை - 79
ராமநாதபுரம் - 54
ராணிப்பேட்டை - 215
சேலம் - 218
சிவகங்கை - 77
தென்காசி - 58
தஞ்சாவூர் - 91
தேனி - 276
திருப்பத்தூர் - 49
திருவள்ளூர் - 394
திருவண்ணாமலை - 301
திருவாரூர் - 128
தூத்துக்குடி - 246
திருநெல்வேலி - 112
திருப்பூர் - 37
திருச்சி - 248
வேலூர் - 120
விழுப்புரம் - 93
விருதுநகர் - 179
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 15
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 6272