செய்திகள்
திமுகவில் இருந்து விலக முடிவு- கு.க.செல்வம்
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்துள்ளதாக கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
சென்னை:
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.
வயதாகி விட்டது, உடல்நிலை சரியில்லை, பணமில்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள்.
மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல என்றும் குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:
திமுகவில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.
வயதாகி விட்டது, உடல்நிலை சரியில்லை, பணமில்லை என திமுகவில் என்னை ஒதுக்கினார்கள்.
மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல என்றும் குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.