செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்

Published On 2020-08-05 16:37 GMT   |   Update On 2020-08-05 16:37 GMT
தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 6,031 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 31
செங்கல்பட்டு - 460
சென்னை - 997
கோவை - 226
கடலூர் - 79
தர்மபுரி - 31
திண்டுக்கல் - 22
ஈரோடு - 3
கள்ளக்குறிச்சி - 109
காஞ்சிபுரம் - 359
கன்னியாகுமரி - 219
கரூர் - 12
கிருஷ்ணகிரி - 81
மதுரை - 235
நாகை - 16
நாமக்கல் - 11
நீலகிரி - 9
பெரம்பலூர் - 32
புதுக்கோட்டை - 129
ராமநாதபுரம் - 90
ராணிப்பேட்டை - 258
சேலம் - 126
சிவகங்கை - 47
தென்காசி - 40
தஞ்சாவூர் - 129
தேனி - 294
திருப்பத்தூர் - 49
திருவள்ளூர் - 357
திருவண்ணாமலை - 228
திருவாரூர் - 55
தூத்துக்குடி - 311
திருநெல்வேலி - 182
திருப்பூர் - 22
திருச்சி - 140
வேலூர் - 95
விழுப்புரம் - 72
விருதுநகர் - 454
விமானநிலைய கண்காணிப்பு  
வெளிநாடு - 2
உள்நாடு - 19
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 6031
Tags:    

Similar News