செய்திகள்
பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
நெல்லை பாபநாசம், சேர்வலார் அணைகள் நாளை முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
நெல்லை பாபநாசம், சேர்வலார் அணைகள் நாளை முதல் 10 நாள்களுக்கு நீர் திறக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்டு 14-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரால் நெல்லை மாவட்டத்தில் பாசன தேவையுடன், குடிநீர் தேவையும் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.