செய்திகள்
கரிகாலன் ரமேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலைப்பிரிவு அதிமுக செயலாளராக கரிகாலன் ரமேஷ் நியமனம்

Published On 2020-08-04 07:38 GMT   |   Update On 2020-08-04 07:38 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட கலைப்பிரிவு அதிமுக செயலாளராக கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த கரிகாலன் ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலைப்பிரிவு அ.தி.மு.க. செயலாளராக கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த கரிகாலன் ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர். இதையடுத்து கரிகாலன் ரமேசை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News