செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 12 பேர் மீது வழக்கு

Published On 2020-08-03 14:23 GMT   |   Update On 2020-08-03 14:23 GMT
மோட்டார் சைக்கிள்களில் முககவசம் அணியாமல் சென்ற 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:

பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் உத்தரவின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் முககவசம் அணியாமல் சென்ற 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News