செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 18 பேர் கைது

Published On 2020-08-03 14:06 GMT   |   Update On 2020-08-03 14:06 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக நேற்று 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக நேற்று 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 11,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4958 இருசக்கர வாகனங்கள், 91 கார்கள், 115 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News