செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மது விற்ற 8 பேர் கைது

Published On 2020-07-31 09:20 GMT   |   Update On 2020-07-31 09:20 GMT
ராமநாதபுரம் அருகே மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News