செய்திகள்
தமிழக அரசு

அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்

Published On 2020-07-30 03:06 GMT   |   Update On 2020-07-30 03:06 GMT
அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை:

அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதவியில், முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசு தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News