செய்திகள்
கி வீரமணி

பெரியார் சிலை அவமதிப்பு- கி.வீரமணி கண்டனம்

Published On 2020-07-18 14:05 GMT   |   Update On 2020-07-18 14:05 GMT
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.

இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News