செய்திகள்
பெரியார் சிலை அவமதிப்பு- கி.வீரமணி கண்டனம்
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.
இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.
இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.