செய்திகள்
பழனி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் மாசானம். அவருடைய மனைவி கற்பகம் (வயது 23). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கற்பகம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் மாசானம். அவருடைய மனைவி கற்பகம் (வயது 23). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கற்பகம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.