செய்திகள்
தற்கொலை

பழனி அருகே பெண் தற்கொலை

Published On 2020-07-18 12:19 GMT   |   Update On 2020-07-18 12:19 GMT
பழனி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் மாசானம். அவருடைய மனைவி கற்பகம் (வயது 23). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கற்பகம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News