செய்திகள்
குளித்தலை பகுதியில் மது விற்ற 3 பேர் கைது
குளித்தலை பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் மற்றும் நெய்தலூர் பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற குருமூர்த்தி (வயது 60), அழகேசன்(43), காளியம்மாள் (53)ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் மற்றும் நெய்தலூர் பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற குருமூர்த்தி (வயது 60), அழகேசன்(43), காளியம்மாள் (53)ஆகிய 3 பேரை கைது செய்தனர்.