செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை:
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி, யூனியன் ஆணையாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி, யூனியன் ஆணையாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.