செய்திகள்
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-
வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 செ.மீ., பந்தலூரில் 4 செ.மீ. மழை பதிவானது.
அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-
வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 செ.மீ., பந்தலூரில் 4 செ.மீ. மழை பதிவானது.
அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.