செய்திகள்
பெண் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-14 09:19 GMT   |   Update On 2020-07-14 09:23 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்கலட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி மஞ்சம்மா (வயது 35). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஞ்சம்மா வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News